இலங்கைசெய்திகள்

மகிழுந்து தடம்மாறி அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து!!

accident

மகிழுந்து ஒன்று வீதியை விட்டு விலகியதில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லனிய பிரதேசத்தில் விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குள்ளான மகிழுந்தில் பயணித்த தந்தையும் (39) மகளுமே (4) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் மேலும் மூவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button