இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் சுரேஷ் எம்.பி ஆவேசம் பெருந்தோட்ட அமைச்சு அனுப்பிய ஆவணங்களை கிழித்தெறிந்தார்

நாடாளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற மலையக மக்களின் காணி பிரச்சனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் பெருந்தோட்ட அமைச்சினால் அனுப்பப்பட்ட ஆவணங்களை ஆவேசத்துடன் சபையில் கிழித்தெறிந்தார்.

மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், இந்நிலைமை தொடருமாயின் மலையக இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடவேண்டி வருமென தெரிவித்தே ஆவணங்களை கிழித்தெறிந்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button