இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பதவியை ஏற்கத் தயார் சரத்பொன்சேகா அதிரடி

நாட்டின் ஜனாதிபதியாக நாடாளுமன்றத்தில் தன்னைத் தெரிவு செய்தால் அப்பதவியை ஏற்பதற்குத் தாயராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களுக்கு இன்று (14) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுமாறு தெரிவித்துள்ளனர். எனவே, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஏற்பதற்கு தயாராக உள்ளேன்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button