இலங்கைசெய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவாக இரத்ததான முகாம்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததானம் முகாம் ஒன்று இன்று (17) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு முன்பாக பந்தல் அமைக்கப்பட்டு இரத்ததான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இதில்,இளைஞர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலரும் ஆர்வத்துடன் பங்கெடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button