இலங்கைசெய்திகள்

தெங்கு அதிகாரசபைத் தலைவர் இராஜினாமா

தெங்கு அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமையவே பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இராஜினாமா கடிதம் அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடம் அவரால் கையளிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button