இலங்கைசெய்திகள்

தண்ணீரைக் குடித்த மாணவனுக்கு நடந்த அவலம்

கிளிநொச்சியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் 16 வயது மாணவனுக்கு தண்ணீருடன் மதுபானத்தை கலந்து கொடுத்து விட்டு சக மாணவர்களும் குடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

குடிபழக்கம் இல்லாத குறித்த மாணவனுக்குத் தெரியாமல் மதுபானம் வழங்கப்பட்டுள்ளது. சைக்கிளில் சென்ற மாணவன் வீதியில் வீழ்ந்து தலையில் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button