இலங்கைசெய்திகள்

2022 ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்! – அரசு தெரிவிப்பு

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் கொரோனாத் தடுப்பூசி அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனச் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கொரோனாத் தடுப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

Related Articles

Leave a Reply

Back to top button