இலங்கைசெய்திகள்

அரசுடன் இணைந்து பணியாற்றமோட்டேன் வாசுதேவ அதிரிடி அறிவிப்பு

அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைந்து பணியாற்றப் போவதில்லை எனவும் அத்துடன் அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிப்பதா? இல்லையா? என்பதை விரைவில் அறிவிப்பேன் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசாங்கத்துடன் ஒருபோதும் இணைந்து பணியாற்ற மாட்டேன் என மேலும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button