இலங்கைசெய்திகள்

மதுபான போத்தல்கள் கொண்டு சென்றவர் கைது


தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமரசாமிபுரம் பகுதியில் அனுமதிப் பத்திரத்துக்கு முரணான வகையில் அரச  மதுபான போத்தல்கள் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்ற சமயம் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்   இன்று (29)  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  நாளைய தினம் (30) நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார.

தருமபுர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்   இன்று (29)  கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  நாளைய தினம் (30) நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button