இலங்கைசெய்திகள்

ஹக்கீம்- றிஷாட்டின் கட்சி எம்.பிக்கள் மாநாட்டில் பங்கேற்பு

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று (23) இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்ளாது புறக்கணிக்கும் என கட்சியின் தலைமைகளால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் எம்.பியான ஹாபீஸ் நசீர் ,மக்கள் காங்கிரஸ் எம்.பியான முஸாரப் ஆகியோர் மாநாட்டில் பங்கேற்றனர். இவர்கள் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button