இலங்கைசெய்திகள்

பிரதமர் மஹிந்த பதவி விலகத்தயார் – ஓமல்பே சோபித தேரர் தெரிவிப்பு

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்தராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளாரென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நான் உள்ளிட்ட பிக்குகள் குழுவினர் பிரதமரை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டோம். அக் கலந்துரையாடலின் போதே பிரதமர் மேற்குறித்தவாறு தெரிவித்தார் அன அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button