இலங்கைசெய்திகள்

முதலாம் தவணை பரீட்சை
நடத்தப்படமாட்டாது!
கல்வி அமைச்சு

Education

2022 ஆம் ஆண்டின். முதலாம் தவணை ஆனது செப்ரம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் 2ஆம் , 3ஆம தவணை நீடிப்பு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் , முதலாம் தவணை பரீட்சை நடத்தப்பட மாட்டாது எனவும் , எதிர் வரும் திங்கள் தொடங்கும் பாடசாலையானது வாரத்தில் 3 நாட்கள் நடைபெறும் எனவும் மிகுதி 2 நாட்கள் இணைய வழியில் போதனை இடம்பெறும எனவும்
கல்வி அமைச்சு இன்று அறிவித்துள்ளது .

Related Articles

Leave a Reply

Back to top button