Uncategorized

மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பாக துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்பு

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நாளை.

தென்மட்டுவில் வளரமதி சனசமூக நிலையத்தின் அங்கத்தவர் கனடா வாழ் திரு அப்பையா விஜய்யானந்தனின் 50 ஆவது அகவை நிறைவை முன்னிட்டு பொருளாதார வசதி குறைந்த மூன்று மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பாக துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு நாளை (24/4/23) திங்கட்கிழமை பிற்பகல் 5 மணியளவில் வளரமதி கல்வி கழகத்தில் சனசமூக நிலைய தலைவர் திரு சி. தனுசன் தலமையிலும் செயலாளர் திரு பொறியியலாளர் லக்மணசிறியின் செயலாற்றுகையிலும்்இடம்பெற உள்ளது .இந்த நிகழவின் திட்ட விளக்க உரையை ஓய்வு பெற்ற அதிபர் ச. கிருஸ்னன் வழங்க வாழ்த்துரையை வலிகாம்ம் வலய பிரதி கல்வி பணிப்பாளர் சி. மதியழகன் வழங்கவுள்ளார். இவ்வேளையில் முன்உதாரணமாக திகழும் பிறந்த நாள் நாயகனுக்கு மட்டுவில் வளரமதி சமூகம் பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது .இந்த வாழ்துடன் ஐவின்ஸ் தமிழும் இனைகிறது

Related Articles

Leave a Reply

Back to top button