இந்தியாசெய்திகள்

இலங்கைக்காக கொடுப்பனவை தியாகம் செய்த தி.மு.க எம்.பிக்கள்!!

tamilnaadu

திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குவர் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் அறிக்கை ஒன்றின் மூலம் இதனை அறிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button