Kilinochchi
-
இலங்கை
“ஏர்நிலம்” தொண்டமைப்பின் அமுதம் கல்வித் திட்டத்தின் 5வது ஆண்டு நிறைவு!!
ஏர்நிலம் தொண்டமைப்பினரால் முன்னெடுக்கப்படும் அமுதம் கல்விச் செயற்பாட்டின்5வது ஆண்டின் நினைவு நிகழ்வானது 04.10.2025 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் சங்க மண்டபத்தில் சிறப்புடன்…
-
Breaking News
புலம்பெயர் உறவினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடு!!
புலம்பெயர்ந்து நோர்வே நாட்டில் வசித்துவரும் சமூக ஆர்வலர் ஒருவரின் பங்களிப்பில் தற்காலிக வீடு ஒன்று நிறைவாகியுள்ளது. முன்னாள் போராளி ஒருவர் காயம் காரணமாக நடமாடி வேலை செய்ய…
-
செய்திகள்
அகவைநாளில் உணவு கொடுத்து அகம் நிறைந்த புலம்பெயர் உறவுகள்!!
இன்றைய தினம் லண்டனில் வசித்துவரும் பிரபாகரன் தேனு மற்றும் சரஸ்வதி ஆகிய இருவரினதும் பிறந்த தினத்தை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு மதிய…
-
செய்திகள்
அகவை நாளில் பெற்றோர் செய்த அறப்பணி!!
புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் லோகதாஸ் கோகிலா தம்பதியினர் தமது புதல்வியான யஸ்வினியின் அகவை தினத்தினை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட மிகவும் வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை பைகளை வழங்கி…
-
செய்திகள்
அன்னமிட்டு அகவை நாள் கொண்டாடிய புலம்பெயர் உறவுகள்!!
அமெரிக்காவில் வசித்துவரும் நியூயோர்க் நாவலர் தமிழ்ப்பாடசாலை மாணவியான ஆஞ்யாவின் 12 வது அகவை தினத்தை முன்னிட்டு அவரது பெற்றோரான அகிலினி கிரிதரன் தம்பதியினர். மிகவும் பின்தங்கிய கிராமம்…
-
இலங்கை
கிளிநொச்சி பாடசாலையில் இடம்பெற்ற சம்பவம்!!
கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவன் ஒருவர் தனது உயர்தர பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை கல்லூரியில் பெறச்சென்றுள்ளார். அதன் போது, பழைய மாணவர் சங்கத்தின் உறுப்புரிமைச்…
-
செய்திகள்
தாயாரின் நினைவு தினமும் மதிய உணவு வழங்கலும்!!
காலம் சென்ற நாகபூசணி சரவணபவன் அர்களது 1ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நோர்வேயில் வசித்து வரும் அவரது மகள் சுமித்திரா, பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள முதியவர்கள் …
-
செய்திகள்
அகவைநாளில் கொடுத்து மகிழ்ந்த புலம்பெயர் குடும்பம்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் திரு. லிங்கன் இராஜதுரையின் 50வது பிறந்த நாளினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள உறவுகளுக்கு மதிய உணவு வழங்கி வைத்துள்ளார்கள் இவரது…
-
செய்திகள்
உணவு கொடுத்து நிறைவு கண்ட இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் பாடசாலை தமிழ் ஆசிரியர் திருமதி வாசுகி ஜெயபதி என்பவர் தமது தந்தையாரான செல்வச்சந்திரன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு தினத்தினை…
-
செய்திகள்
திருமண நாளில் உணவிட்டு மகிழ்வு கண்ட புலம்பெயர் தம்பதியினர்!!
அமெரிக்க நாவலர் தமிழ் பள்ளியின் ஆசிரியரான திருமதி அகிலினி கிரிதரன் அவர்கள் தமது 16வது திருமண நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமத்து பாடசாலை ஒன்றின்…