இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கையில் தேசிய பாடசாலைகளுக்குப் பதிலாக கொத்தணி பாடசாலை முறை!!

schools

தேசிய பாடசாலைகளுக்குப் பதிலாக கொத்தணி பாடசலை முறைமையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ககலாநிதி சுசில் பிரேம ஜெயந்த தெிரித்துள்ளார். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் சுமார் 1200 பாடசாலைகளை இனங்காண முடியும் எனவும் செலவு குறைந்த சிறந்த பொறிமுறையின் மூலம் இதனை முன்னெடுக்க முடியும் எனவும் இதன் மூலம், முறையான அபிவிருத்தி நடவடிக்கைகள் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்விடயம் குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button