இலங்கைசெய்திகள்

பதவி விலகவுள்ளார் பிரதி சபாநாயகர்!!

Ranjith Siyambalapitiya

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் இன்று (15) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button