இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

நிவாரணம் வழங்கி கடன்களை நீக்கத் தீர்மானம்- ரணில்!!

Ranil

பொருளாதார நெருக்கடியில் வாழும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


அத்துடன் 2 ஏக்கருக்கும் குறைவான வயல்களை பயிரிட்ட நெற்செய்கையாளர்களின் கடன்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் ஜனாதிபதி ஜணில் கூறினார் .

இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.   

Related Articles

Leave a Reply

Back to top button