இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்

வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்புவோருக்கு மேலதிக கொடுப்பனவு!!

Overpayment

புலம்பெயர் தொழிலாளர்கள் எமது நாட்டுக்கு அனுப்புகின்ற ஒரு அமெரிக்க டொலருக்காக தற்போது செலுத்தப்பட்டு வரும் 10 ரூபா ஊக்குவிப்புக் தொகையை 38 ரூபா வரை அதிகரிப்பதற்காக தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இவ்வாறு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button