துயர் பகிர்தல்நினைவு அஞ்சலி

அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்….!!

Obituary

பெற்றவர்களுக்கு
அன்பு மகனாய்
மனைவிக்கு
நேசக்கணவனாய்
பிள்ளைகளுக்கு
பாசத்தந்தையாய்…

தற்துணிவும்
நம்பிக்கையும்
அறிவும் ஆளுமையும்
சேவையும் சிறப்புமாய்

மண்மீது வாழ்ந்து,
வழிகாட்டிய எம் தந்தையே
எம் உள்ளம் உள்ளவரை
உங்கள் நினைவுகள் அழியாது….

எமது தந்தையை இழந்த இக்கட்டான துயரமான நிலையில் எமக்கு அன்பும் ஆதரவும் ஆறுதலும் கூறி அரவணைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்…

இவரது ஆத்மசாந்திப்;பிரார்த்தனையும் மதிய போசனம் வழங்கும் நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை {06.11.2022 } அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

குடும்பத்தினர்

மட்டுவில் – சாவகச்சேரி.

Related Articles

Leave a Reply

Back to top button