இலங்கைசெய்திகள்

மக்கள் மீதான தாக்குதலுக்கு மனித உரிமை ஆணைக்குழு கண்டனம்!!

Human rights commission of srilanka

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு,  காலி முகத்திடலில் அமைதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினரால், இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலை  வன்மையாகக் கண்டித்துள்ளது.

ஆணைக்குழு தமது கண்டன அறிக்கையில், 

இன்று காலை இடம்பெற்ற சம்பவம், மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவேற்று தரப்பினர் முற்றிலும் மீறும் செயலாகும் என்று தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button