இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணத்தில் முன்னாள் கல்விச் செயற்பாட்டாளர் மரணம்!!

Death

வடக்கு கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்விச் செயலாளரும் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான பலரது
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய திரு.சுந்தரம் டிவகலாலா சேர் அவர்கள் இன்று 12.01.2023 இறைபதம் அடைந்தார்.


இவர் நெருக்கடியான காலகட்டத்தில் பல சவால்களைத் தாண்டி வடக்கின் கல்வி வளர்சிக்கும் வறிய மாணவரகளின் கல்வி வளரச்சிக்கும் அரும் பாடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

Leave a Reply

Back to top button