செய்திகள்விளையாட்டு

கிண்ணத்தை வென்றது சாவகச்சேரி!!

cricket

தென்மராட்சி ரீதியாக நடந்த பிறிமியர் லீக் NNTPL சுற்று போட்டிகளின் தெரிவின் இறுதிப் போட்டி இன்று ஞாயிறு கள்வியங்காடு ஜி. பி. எஸ் மைதானத்தில் மதியம் 1.30 மணி அளவில் நடைபெற்றது. இப்போட்டியில் சாவகச்சேரி கிறிக்கர்ஸ் முதலிடத்தைத் தட்டிக் கொண்டது. இரண்டாம் இடத்தை மட்டுவில் சுப்பர் கில்லீஸ் பெற்றது. போட்டியில் ஐந்து விக்கட்டுகளைக் கைப்பற்றி 36 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தின் சிறந்த வீரராக சுஜீவன் தெரிவு செய்யப்பட்டார்.

Related Articles

Leave a Reply

Back to top button