புலச்செய்திகள்
-
உணவு கொடுத்து நிறைவு கண்ட இன்றைய உதவி வழங்கல்!!
புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் பாடசாலை தமிழ் ஆசிரியர் திருமதி வாசுகி ஜெயபதி என்பவர் தமது தந்தையாரான செல்வச்சந்திரன் அவர்களின் 30 ம் ஆண்டு நினைவு தினத்தினை…
-
தந்தையின் நினைவு நாளில் மகளின் மகத்தான உதவி!!
ஜேர்மனியில் வசிக்கும் உசா நிவர்சன் என்பவர் தமது தந்தையாரான பாலசுப்பிரமணியம் பாஸ்கரன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள பாடசாலை…
-
உணவு வழங்கி உவகை கொண்ட புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வசிக்கும் யோகநாதன் இராஜேஸ்வரி.வசந்தா இராஜேஸ்வரன் ஆகியோர் தமது தந்தையாரான கதிரவேல் கணபதிப்பிள்ளை அவர்களின் 25வது நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில்…
-
திருமண நாளில் உணவிட்டு மகிழ்வு கண்ட புலம்பெயர் தம்பதியினர்!!
அமெரிக்க நாவலர் தமிழ் பள்ளியின் ஆசிரியரான திருமதி அகிலினி கிரிதரன் அவர்கள் தமது 16வது திருமண நாளை முன்னிட்டு கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமத்து பாடசாலை ஒன்றின்…
-
உணவு வழங்கலும் நினைவு கூரலும்!!
புலம்பெயர் தேசத்தில் வசித்துவரும் விமல் அவர்களின் தந்தையாரான துன்னாலை தெற்கு கலிகையை வதிவிடமாகக்கொண்ட தங்கராசா செட்டி இராசேஸ்வரன் அவர்களின் 8 ஆம் மாத மாசிய நினைவு தினத்தினை…
-
தந்தையாரின் நினைவு தினத்தை முன்னிட்டு உணவு கொடுத்த பிள்ளைகள்!!
சுவிசில் வசித்துவரும் குகன் அவர்களின் தந்தையார் ரத்னசிங்கம்(சிங்கா) அவர்களின் 31 ஆம் நாள் நினைவு தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றிலுள்ள வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு…
-
லண்டன் வாழ் புலம்பெயர் உறவுகளின் மகத்தான சமூகசேவை!!
கிளி/ கல்மடுநகர் அ.த.க பாடசாலையின் பரிசளிப்பு நிகழ்வின் போது மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய 40 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதனை, லண்டனைச் சேர்ந்த…
-
கனடா புலம்பெயர் உறவு ஒருவரின் மகத்தான உதவி!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் நீதன் அவர்கள் ஐயன் ஐயப்பன் அருளால் வருடா வருடம் மண்டலகால விரத நேரத்தில் செய்து வரும் தனது அன்னதான தொண்டை இந்த வருடமும்…
-
உணவு வழக்கி அறம் செய்த புலம்பெயர் குடும்பம்!!
நாகமணி சிவானந்தம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு பிரான்சில் வசிக்கும் மகள் குடும்பத்தினர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு உணவுப்பொதிகள் வழங்கி வைத்துள்ளனர். மழையால்…
-
மகிழ்வான தினத்தை மற்றவர்களுடன் இணைந்து கொண்டாடிய புலம்பெயர் உறவுகள்!!
நேற்று முந்தினம் தமது 12 வது திருமணநாளை கொண்டாடிய கே.வி.வாகீசன் அவர்கள் மிகவும் வறுமையில் பாதிக்கப்பட்டுள்ள இனங்காணப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். தற்போதுள்ள…