செய்திகள்
-
சென்னை சுப்பர் கிங்ஸ் மும்பையை வீழ்த்தியது!!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதின. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி…
-
போலி பணத்தாளுடன் சிக்கியவர்களுக்கு விளக்க மறியல்!!
நேற்று முன்தினம் A 9 வீதி , ஆனையிறவு வீதித்தடையில் போலி நாணயத்தாளுடன் சிக்கியவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 24 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒருவரும்…
-
இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ்!!
எலிசபெத் அரசியார் காலமான 8 மாதங்களில பின்னர், இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அதிகாரபூர்வமாக சற்று முன்னர் முடிசூடியுள்ளார். பிரிட்டன் நேரப்படி முற்பகல் 11 மணிக்கு முடிசூட்டு நிகழ்வு…
-
இலங்கையில் டிஜிட்டல் ID வழங்க உதவுகிறது இந்தியா!!
அதிநவீன முறையிலான டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது இது தொடர்பான நடவடிக்கைகள் தற்போது சாத்தியக்கூறு மட்டத்தில்…
-
இன்று இரவு 8.00 மணிக்கு தரம் 5 மாணவர்களுக்கான முற்றிலும் இலவசமான தொடர் கருத்தரங்கு ஆரம்பம்!!
ஏற்பாடு – ஐவின்ஸ் தமிழ். கொம் அனுசரணை – மட்டுவில் பிரணவன் அறக்கட்டளை. Ivinstamil. Com ஏற்பாட்டில் மட்டுவில், பிரணவன் அறக்கட்டளை அனுசரணையில் நடைபெறவுள்ள தரம் 5…
-
அதிசயிக்க வைக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம்!!
கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஊதியமாக, இந்திய மதிப்பில் 1,846 கோடி…
-
உலகில் முதன்முறையாக இடம்பெற்ற சத்திரசிகிச்சை!!
உலகில் முதன்முறையாக தாயின் கருவறைக்குள் இருக்கும் குழந்தைக்கு மூளை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தனித்துவமான அறுவை சிகிச்சையின் அறிக்கைகள் அமெரிக்காவிலிருந்து வெளியாகியுள்ளன.…
-
இணையத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம்!!
` நாட்டின் அனைத்து மாகாணங்களுக்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை இணையத்தில் (Online) விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப…
-
முச்சக்கர வண்டிச் சாரதிகளிடம் நூதனமான திருட்டு!!
முச்சக்கர வண்டிச் சாரதிகளிடம் நூதனமான முறையில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்த முறைப்பாடு காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. நேற்று(04) பகல் பருத்தித்துறையில் இருந்து…
-
இன்றைய கருத்தரங்கில் வடமாகாண முன்னணி ஆசிரியர் திரு. எஸ். ஜே. ஆதியின் வரலாறு பாட வழிகாட்டல்!!
ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள கல்விப் பிரிவு மற்றும் வளர்மதி கல்விக் கழகம் இணைந்து பிரணவன் அறக்கட்டளையின் அனுசரணையுடன் நடாத்தும் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான…