செய்திகள்
-
ஈரத் தீ – கோபிகை!! பாகம்- 2
அதிகாலைப்பொழுது அமைதியாக மலர்ந்தது. மெல்லிய காற்று சில்லென்று வீசிக்கொண்டிருந்தது. நகரை அண்டி அமைந்திருந்த தேவாலய மணி ஒலித்து ஓய்ந்தது. பேருந்துகளின் சத்தமும் பேப்பர் போடுபவரின் மணி ஒவியும் மாறி…
-
பூனையின் பாசம்!!
https://fb.watch/lGGHY_u7ce/?mibextid=Nif5oz பூனைக்குட்டி ஒன்று தன் தாய் பூனையிடமிருந்து தொலைந்து போனது. தன் குட்டியை மீண்டும் அம்மா பூனை கண்டதும், அந்த அம்மா தன் குட்டியை திட்டி, பின்னர்…
-
தரமற்ற மருந்துகளால் இதுவரை 9 பேர் உயிரிழப்பு!!
நாட்டில் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து பாவனை மற்றும் அதிகளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை உள்ளிட்ட காரணங்களால் நோயாளர்கள் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். தரமற்ற மருந்துகளின் பாவனைகளால்…
-
பாலத்தில் விழுந்து பேருந்து விபத்து!!
கதுருவலையிலிருந்து காத்தான்குடிக்கு பயணித்த தனியார் பஸ் வண்டியொன்று சற்று முன் மன்னம்பிட்டி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனவும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் போராட்டத்திற்குத் தயாராகும் ஆசிரியர்கள்!!
நாடு தழுவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசாங்க ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பில் எஞ்சிய மூன்றில்…
-
யாழ். மத்திய கல்லூரி வீரர்கள் இருபத்து நான்கு இடங்களைப் பெற்று சாதனை!!
யாழ்.வலய பாடசாலைகளுக்கு இடையிலான வலய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் 24 இடங்களைப் பெற்று யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். யாழ. மத்திய கல்லூரி …
-
சமூக ஊடகங்களில் வீடியோ பதிவிடுபவர்களுக்கு எச்சரிக்கை!!
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப்…
-
ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம்!!
கிழக்கு மாகாணத்தில் தேசிய உயர்கல்வி ஆங்கில டிப்ளோமா கற்கைநெறியை நிறைவுசெய்துள்ள 48 டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானினால் இன்று இந்த…
-
வெளிநாட்டில் இருந்து யாழ் வந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் நேற்றையதினம் கடலுக்கு குளிக்கச் சென்றிருந்த…
-
டெங்கு தொடர்பில் கொழும்பு மக்களுக்கு அவசர அறிவிப்பு!!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இவ்வருடத்தில் 2,138 டெங்கு சந்தேக நபர்கள்…