கவிதை

  • சமூகசேவையாளனுக்கு வாழ்த்துப்பா!!

    பரணியிலே வந்துதித்துபவள விழா காணுகின்றபண்பு மிகு நாயகனாம்பொன். கந்தையா …… மட்டுவில் மண்பெற்றமாதருள் மாணிக்கம்…கல்விக்கு கரம் கொடுக்கும்காருண்ய பேராளன்…. தாய் மண்ணை நேசிக்கும்தமிழன்னை தவப்புதல்வன்ஊர் வாழ கொடுக்கின்றஉன்னத…

  • மீட்பர் யாரோ – கவிதை!!

    எழுதியவர் – மொகமட் ஷாலி விடியற்காலை…அந்த வேதனைச் செய்திவஞ்சகமில்லாபிஞ்சுகளோடுவரட்டுப் போராட்டத்தைகடல் நடத்திமுடித்து விட்டது படகு தாழ்வதும்பதறிப் போவதும்கடந்த காலம்விட்டுச் சென்றவெட்கமில்லாவேதனைத் தளும்புகள்தான் ஆபத்தைவந்த பிறகு உணரும்ஒரு சமூகமாகபழகிப்…

  • ஆட்டுவித்தால் ஆடாதாரோ – தேவாமாதவன்!!

  • வாசிக்க வயதில்லை -கவிதை!!

    எழுதியவர் – கமலக்கண்ணன் எண்ணும் எழுத்தும்அறிவேன் அதனால்எண்பதைக் கடந்தும்எளிதாய்ப் படிப்பேன்.கண்கள் சுருங்கிகருத்தது ஆனாலும்கண்ணாடி அணிந்தேகருத்தைக் குடிப்பேன்.திண்ணம் உடலில்தீர்ந்தே போனாலும்எண்ணம் அதனில்எழுத்தை நிறைப்பேன்.வண்ணம் தெரியாதவண்ணம் ஆயினும்வெண்மை கருமையில்வேகமாய் வாசிப்பேன்.மண்ணை…

  • நீயும் நானும் – கவிதை!!

    செங்கொன்றையாய் நீபூத்திருக்கிறாய்எதிர்த்திசையில் உன் நளினங்கள் தான்எத்தனை விதம்?காற்று உன் இதழ் தொட்டுஉதிர்க்கும் அந்த தீண்டல்ஆகர்சிக்கிறது என்னுள்ளே. உன்னை ரசிக்கவேண்டும் நான்.உனக்காக திரும்பிக் கொள்கின்றேன்.நீ யாதுமாய் நிறைந்திருக்கிறாய்என்னுள்ளே! கோபிகை

  • கண்கள் – கவிதை!!

    எழுதியவர் – மணிசெல்வா காதல் வழியும் ஆணின் கண்கள்திமிர் தெறிக்கும் பெண்ணின் கண்கள்பெருமிதம் பொங்கும் தாயின் கண்கள்பாசம் மின்னும் தந்தையின் கண்கள்திருப்தியுறாத ஓவியனின் கண்கள்கண்ணாடியை ரசிக்காத நடிகனின்…

  • நினைவுச்சுமை – கோபிகை!!

    கோபுரக் கலசத்தில்அமர்ந்திருக்கிறதுகுருவிகள்…. எங்கோ ஓரிடத்தில்ஒற்றை குயிலின்மெல்லிய கூவல்…. பனிச்சிதறல்கள்கரைந்துகொண்டிருக்கிறதுஇலைகளின் மீது….. தாய் நாடு நோக்கியஎன் தாகம்நினைவுப் பயணமாய்…. வீணை மீதானவிரல்களைப் போலமீட்டிக்கொண்டிருக்கிறேன்…. காலச்சக்கரங்கள்உருண்டு கரைந்தாலும்நினைவுகள் தடமாய்…. தேடலும்…

Back to top button