செய்திகள்
-
பங்காளதேஷில் அரிசி உற்பத்தியில் வீழ்ச்சி!!
‘காலநிலை மாற்றத்தால் உலகில் தற்போது ஏற்பட்டு வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வெப்பநிலை அதிகரிப்பு ஆகும். அதன்படி , பங்காளதேஷிலும் வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதாவது நாட்டின்…
-
தவற விட்ட தங்க சங்கிலியை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சிறுமிக்கு கிடைத்த பாராட்டு!!
இரணைமடு கனகாம்பிகை ஆலய 6ம் நாள் பகல் திருவிழாவில் ஒரு அடியவர் 1 1/2 பவுண் தங்க நகையை ஆலய வாசலில் தவறவிட்டுள்ளார். பல முறை தேடியும்…
-
கலைப்பீடத்தைத் தெரிவு செய்வோருக்கு இரண்டு பட்டங்கள்!!
பல்கலைக்கழகங்களில் கலைப் பீடங்களில் சேரும் மாணவர்களுக்கு எதிர்வரும் வருடம் முதல் 02 பட்டங்கள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கலைப் பட்டப்படிப்புக்கு மேலதிகமாக தொழில்நுட்பம் மற்றும்…
-
லிட்ரோ எரிவாயுவின் விலை குறைகிறது!!
12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய விலை மாற்றம் நாளை (03)…
-
பாடசாலைப் போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தைக் குறைக்க அவதானம்!!
பாடசாலை போக்குவரத்து சேவையின் கட்டணத்தை குறைப்பதற்கு அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால்,…
-
பாகிஸ்தானின் நிலைகுறித்து இம்ரான் கான் எச்சரிக்கை!!
பாகிஸ்தான் நாட்டில் ஆட்சியிலுள்ளவர்கள் உரிய காலத்தில் உரிய முறையில் தேர்தலை நடத்தாவிட்டால் இலங்கையில் ஏற்பட்ட நிலையே தமது நாட்டிலும் உருவாகும் என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்…
-
நாளை முதல் தேசிய வெசாக் வாரம் ஆரம்பம்!!
தேசிய வெசாக் வாரம் நாளை (02) ஆரம்பமாகிறது. புத்தளத்தை மையமாகக் கொண்டு நாளை முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை அரச வெசாக் விழா நடைபெறவுள்ளதாக புத்தசாசன…
-
வட மாகாண மக்களுக்கு காணிகளை வழங்கத் தீர்மானம்!!
வட மாகாணத்தில் காணி அற்ற, வறுமைக்கோட்டுக்குட்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் குடும்பங்களுக்கு அரச காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக வட…
-
கொழும்பில் பாதுகாப்பு கடமையில் 35 000 பொலிசார்!!
நாட்டின் பல பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை (மே1) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தினக் கூட்டங்களை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தினால் கொழும்பு , கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில்…
-
மேலும் 7 பேருக்கு இலங்கையில் கொரோனா தொற்று!!
நாட்டில் நேற்று (30) கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார…