செய்திகள்
-
ஈரத் தீ (கோபிகை).- பாகம் 20!!
வெய்யோன் தனது கதிர்களை அள்ளித் தெளித்தபடி, காலைப் பயணத்தை ஆரம்பித்திருந்தான். ‘ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்ஹ்ம்ம் ம்ம் மேஹதூதம்ஹ்ம்ம் ம்ம் பாடவேண்டும் ஹ்ம்ம்…’காரில் ஒலித்த பாடலை, சற்று குறைத்து…
-
புலைமைப்பரிசில் வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு!!
சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் பல சிக்கல்கள் காணப்பட்டதாக ஊடக சந்திப்பு ஒன்றில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பரீட்சைக்குத் தோற்றிய…
-
பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
பெய்துவரும் பலத்த மழை காரணமாக பதுளை மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் நீராடுவதை தவிர்க்குமாறு மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார். கடும் மழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில்…
-
அகவைநாளில் உணவளித்து மகிழ்ச்சி கொண்ட கனடா வாழ் உறவுகள்!!
கனடாவில் வசிக்கும் கிரிஜா – லிங்கம் தம்பதிகளின் செல்வப்புதல்வி கவிநயா அவர்களின் 15வது அகவை தினத்தை முன்னிட்டு ஒரு கிராமத்து மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கி வைத்துள்ளனர்…
-
எலிக்காய்ச்சல் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!!
எலிக்காய்ச்சலின் நிலை குறித்து இன்று (18) விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நோயைத் தடுப்பது, தொற்றுக்குப் பிறகு நுண்ணுயிர் எதிர்ப்புகளின் பயன்பாடு போன்ற பல விடயங்கள் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளன.…
-
ஈரத்தீ (கோபிகை) – பாகம் 19!!
கவிந்து கிடந்த இருள், வெயிலை விழுங்கி விட, வானம், மப்பும் மந்தாரமுமாக இருந்தது. இத்தனை நாட்கள் தகித்த வெயிலுக்கு, ஒரு மழை பெய்தால் இதமாக இருக்கும் என்பதே…
-
உண்மைகளும் உணரவேண்டிய தருணங்களும்!!
பிள்ளைகளின் வாழ்வில் மண் அள்ளி போடும் பெற்றோர் , அப்ப யாரிடம் சொல்லிசொல்லி அழுவது .. ஆம். எந்த பெற்றோரும் பிள்ளைகளுக்கு கெடுதல் செய்ய நினைக்க மாட்டார்கள் …
-
அன்னம் வழங்கி அறம் செய்த நாவலர் பாடசாலை ஆசிரியர்கள்!!
புலம்பெயர்ந்து கனடா ரொறன்ரோவில் வசித்துவந்த ஆனந் ரகுபதி அவர்கள் அகாலமரணம் அடைந்திருந்த நிலையில் அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு அமெரிக்கா – நியூயோர்க் நாவலர் தமிழ்பாடசாலை ஆசிரியர்கள்…
-
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர் – ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகள்!!
புலமைச்சிகரம் ஆசிரியர் அமரர் வே. அன்பழகன் ஞாபகார்த்தமாக ஐவின்ஸ் தமிழ் இணைய தளம் முன்னெடுத்த தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு நேற்று முன்தினம் நிறைவு பெறறது. தரம்…
-
க.பொ.த சாதாரண தர பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம்!!
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர்…