செய்திகள்
-
சாதாரண தர பரீட்சை தொடர்பான அறிவிப்பு!!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு…
-
ஐவின்ஸ் தமிழ் இணையதளம் முன்னெடுத்த அன்பழகன் ஞாபகாரத்த இலவச கருத்தரங்கு – 1000 க்கு மேற்பட்டோர் சித்தி!!
ஐவின்ஸ் தமிழ் நடாத்திய கருத்தரங்குகளிலும் புலமைச்சிகரம் வே.அன்பழகன் ஞாபகாரத்தமாக வெளியிட்ட வினாத்தாள் வெளியீட்டின் மூலமும் , சூம் ஊடான கருத்தரங்குகளிலும் நாடு பூராக பங்குபற்றிய 4000 க்கு…
-
அகவை நாளில் கொடுத்து மகிழ்ந்த புலம்பெயர் உறவு!!
புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிக்கும் அருளானந்தம் பிரகாஸ் என்பவர் தனது பிறந்த தினத்தை முன்னிட்டு கஸ்ரப் பிரதேசத்து மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள், கற்றல் உபகரணங்களுடன் சிற்றுண்டி வகைகளையும்…
-
மன்னாரில் இருந்து இளம் நீதிபதி தெரிவு!!
வடமாகாணம் மற்றும் மன்னார் மாவட்ட வரலாற்றில் மிகவும் இள வயதான தமிழ் நீதிபதியாக மன்னாரை சேர்ந்த அர்ஜுன் வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். வில்வரட்ணம் அரியரட்ணம்…
-
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் விரைவில்!!
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இதனைத் தெரிவித்தார்.
-
சிறுவர்கள் சார்ந்த குற்றச்சாட்டுகள் வருடாந்தம் சுமார் 5,000 பதிவு!!
இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் கூறுகிறார். போதைப்பொருள்…
-
புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்ப திகதி வெளியானது!!
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் காலம், எதிர்வரும் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 4ஆம் திகதி வரையில்…
-
யாழ். நூலக ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியும் பேரணியும்!!
தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் 2023 ஐ முன்னிட்டு 17.11.2023 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாண நூலக ஏற்பாட்டில் யாழ்.மத்திய கல்லூரிச் சமூகத்தினர் ஒன்றணைந்து விழிப்புணர்வு பேரணி ஒன்றினை…
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
அக்டோபர் மாதம் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk/ இல்…
-
சுவீடனில் இருந்து உதவிய புலம்பெயர் உறவு!!
புலம்பெயர்ந்து சுவீடனில் வசித்து வரும் விமல் என்பவர், மழையால் பாதிக்கப்பட்டு மிகவும் கஸ்ரமான நிலையில் இருக்கும் இனங்காணப்பட்ட சில குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். …