முக்கிய செய்திகள்
-
அகவை நாளில் பாடசாலை மாணவர்களுக்கு உதவிசெய்த புலம்பெயர் உறவுகள்!!
புலம்பெயர்ந்து கனடாவில் வசித்துவரும் வசந்தி அவர்கள் இன்றைய தினம் தனது கணவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்…
-
ஈடுசெய்ய முடியாத அன்பின் மூன்றாம் ஆண்டு நினைவலைகள் – புலமைச் சிகரம் வே. அன்பழகன்!!
————————- மட்டுவிலூரின் தேசிய அடையாளமே யாழ் மழழைகளின் மானசீக ஆசிரியரே உறவுகளின் உன்னத கொடையாளனே! பல்துறை ஆளுமையின் பண்பாளனே! ஆரம்ப துறையில் சிகரம் தொட்ட புலமைச்சிகரமே! மறைந்தும்…
-
அரச சேவை தொடர்பில் சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
இலங்கையில், அரச சேவையை மேலும் விரிவுபடுத்த முடியாது என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அவர், காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்…
-
இந்தியாவின் 6 மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!
பனிமூட்டம் காரணமாக இந்தியாவின் வட மாநிலங்களில் ரயில்/விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், உத்திர பிரதேஷ் , பீகார், ராஜஸ்தானுக்கு…
-
சிறந்த பெறுபேறு பெற்ற கிளிநொச்சி மாணவி!!
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை (2023) வெளியாகியுள்ள நிலையில், கிளிநொச்சி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவி இரவீந்திரன் பிரவீனா 8A,B சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப்…
-
மன்னாரில் இருந்து இளம் நீதிபதி தெரிவு!!
வடமாகாணம் மற்றும் மன்னார் மாவட்ட வரலாற்றில் மிகவும் இள வயதான தமிழ் நீதிபதியாக மன்னாரை சேர்ந்த அர்ஜுன் வரும் முதலாம் திகதி பதவிப்பிரமாணம் செய்யவுள்ளார். வில்வரட்ணம் அரியரட்ணம்…
-
யாழ். நூலக ஏற்பாட்டில் இடம்பெற்ற புத்தக கண்காட்சியும் பேரணியும்!!
தேசிய வாசிப்பு மாதம் ஒக்டோபர் 2023 ஐ முன்னிட்டு 17.11.2023 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாண நூலக ஏற்பாட்டில் யாழ்.மத்திய கல்லூரிச் சமூகத்தினர் ஒன்றணைந்து விழிப்புணர்வு பேரணி ஒன்றினை…
-
பொதுமக்களுக்கு பொலிசார் விடுத்துள்ள அறிவிப்பு!!
பண மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்வதற்கு மக்கள் உதவுமாறு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பத்தரமுல்லை வீதிப் பகுதியில் உள்ள…
-
மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!
இந்த ( 2023 ) ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல்…
-
பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு!!
மின்கட்டணம் மற்றும் எரிபொருள் அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளன. எரிபொருள் விலையேற்றத்தினால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும்…