செய்திகள்
-
சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சிப் பிரதேச மாணவர்களுக்கான இலவச நேரடிக் கருத்தரங்கு!!
இம்மாதம் சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள தென்மராட்சி மாணவர்களுக்கான இலவச நேரடிக் கருத்தரங்கு மட்டுவில் தெற்கு வளர்மதி கல்வி கழகத்தில் இடம்பெறவுள்ளது. ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையதள…
-
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு!!
` இலங்கையில் இன்று (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபா குறைப்பு – புதிய…
-
கொழும்பில் ஆரம்பமான “Women Plus Bazaar 2023” கண்காட்சி!!
இலங்கைப் பெண்களை வலுவூட்டும் நோக்கில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “Women Plus Bazaar 2023” கண்காட்சி இன்று (30) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு…
-
எரிபொருள் விலை திருத்தப்படும் என அறிவிப்பு!!
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் எரிபொருள் விலையைத் திருத்துவதற்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தயாராகி வருவதாக அதன் செயலாளர் எம்.பி.டி.யு.கே. மாபா பத்திரன தெரிவித்துள்ளார். இம்முறை எரிபொருள்…
-
பல்கலைக் கழகம் செல்ல முடியாதவர்களுக்கான வாய்ப்பு!!
உயர்கல்வி பெறுவதற்கு தகுதியான பலருக்கு அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு இழக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தனியார் பல்கலைக்கழகங்களின் ஊடாக உயர் கல்வியைப் பெறுவதற்கு…
-
வடகொரியா விடுத்துள்ள எச்சரிக்கை!!
அமெரிக்கா – தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவில் அணு ஆயுதம் தாங்கிய…
-
இடியுடன் கூடிய மழை சாத்தியம்!!
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில்…
-
கொழும்பு – தாமரைக் கோபுரத்தில் சாகச விளையாட்டு!! (வீடியோ இணைப்பு)
தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரத்தில் உலகப் புகழ்பெற்ற சாகச விளையாட்டான “Skydiving” விளையாட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது. இலங்கைச் சுற்றுலாத்துறையை சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில் உலகப் புகழ்பெற்ற…
-
யாழில் உள்ள இரண்டு பாடசாலை அதிபர்கள் மீது நிதி மோசடி வழக்கு!!
யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபர் மற்றும் ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஆகியோருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண சபையின் கல்வி அமைச்சினால்…
-
இலங்கையில் பாவனைக்குப் பொருத்தமற்ற அரிசி கண்டுபிடிப்பு!!
கொத்தடுவ பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து இலட்சத்து 8000 கிலோ அரிசி கண்டெடுக்கப்பட்டதாக கொத்தடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர்…