செய்திகள்
-
ஆசிரியர்களுக்கு வெளியான அறிவிப்பு!!
2022ஆம் ஆண்டு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31/12/2021 அன்று பணியை முடித்து, ஆசிரியர் இடமாறுதல்…
-
இலங்கை ரூபாவின் பெறுமதி வேகமாக வீழ்ச்சி!!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும்போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றைய தினம்(02.06.2023)…
-
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது கொலை முயற்சி!! (வீடியோ இணைப்பு)
சற்றுமுன்னர் பாராளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர் பிஸ்டலை எடுத்து சுடுவதற்கு முயற்சித்துள்ளனர். …
-
புறாக்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தல்!!
புறாக்களின் ஊடாக போதைப்பொருட்களைக் கடத்தும் முயற்சி இடம்பெறுவதாக சாய்ந்தமருது பொலிஸாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக, பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு…
-
மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க நுண்ணறிவு கொண்ட ரோபோ உருவாக்கம்!!
AI எனப்படும் செயற்கை நுண்ணறிவுடன் மேம்படுத்தப்பட்ட, மனிதர்களை போன்றே உரையாடும் திறன்மிக்க மனித உருவ ரோபோவை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. அமெக்கா என்ற அந்த…
-
ஜனாதிபதி உரையின் சாராம்சம்!!
இன்று,.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கான விசேட உரையை சற்று முன்னர் ஆற்றினர். அதன் சாராம்சம் குறித்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க பொறுப்பேற்றதில் இருந்து உண்மையான தகவல்…
-
அலைபேசிப் பாவனை குறித்து எச்சரிக்கை!!
கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 அண்ட்ரோய்ட் செயலிகளில் ஸ்பின்ஓகே(sipnok) என்னும் உளவு மென்பொருள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது…
-
வெற்றுக்காணி ஒன்றிலிருந்து கூரிய ஆயுதங்கள் மீட்பு!!
யாழ்ப்பாணத்தில் செயற்படும் கும்பல் பயன்படுத்திய சில கூரிய ஆயுதங்கள் யாழ்ப்பாணம் செல்வநாயகபுரத்தில் உள்ள காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்…
-
எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியான அறிவிப்பு!!
சமீபத்தில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விலை சீர்திருத்தத்தினால் பெரும்பாலான மீள்நிரப்பு நிலையங்கள் தமது எரிபொருள்…
-
தந்தையின் நினைவு தினத்தில், உணவு வழங்கி பசியாற்றிய புலம்பெயர் சகோதரிகள்!!
கனடாவில் வசிக்கும் சகோதரிகளான வத்சலா மற்றும் சோபனா ஆகிய சகோதரிகள் தமது தந்தையாரான தங்கவடிவேல் அவர்களின் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முதியவர்களுக்கும்…