செய்திகள்
-
துருக்கி பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்தது!!
துருக்கி சிரியா எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. துருக்கிக்கான விஜயத்தின் பின்னர், சபையின் நிவாரண இயக்குனர்…
-
சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் பலி!!
சுற்றுலா சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர்கள் மூவர், படகு கவிழ்ந்து, நீரில் மூழ்கி இறந்த சம்பவம் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 ஆம் வெட்டை கங்காணியார்…
-
துருக்கியில் இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு!!
காணாமல் போனதாகத் தேடப்பட்ட இலங்கைப் பெண் சடலமாக துருக்கி நிலநடுக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. 69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு…
-
மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றம் – 2024 இல் ஆரம்பம்!!
தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் பாடத்திட்டங்களில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜெயந்த தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவுப் பாடத்தை தரம் 8இல் இருந்து…
-
நாளை 10 மணி நேர நீர் வெட்டு!!
நாளை (13) பல பிரதேசங்களில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை தீர்மானித்துள்ளது. *இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம* ஆகிய பிரதேசங்களுக்கே நீர்…
-
புத்தளத்தில் கரையொதுங்கும் திமிங்கலங்கள் – படையெடுக்கும் மக்கள்!!
கற்பிட்டி – கண்டல்குழி குடாவ பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் திமிங்கலங்கள் நேற்றிரவு முதல் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்தனர். வழமைக்கு மாற்றமாக நேற்றிரவு திமிங்கலங்கிலம் ஒன்று கரையொதுங்கியதை அவதானித்த…
-
தமிழ் தொழிலதிபரைச் சந்தித்தார் பா.ஜ.க. அண்ணாமலை!
பா.ஜ.க. தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள், யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் தொலதிபரான கந்தையா பாஸ்கரன் அவர்களைச் சந்தித்துள்ளார். நேற்றைய தினம் யாழ்பாணத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. …
-
குஜராத்திலும் நிலநடுக்கம் பதிவானது!!
இந்தியாவின் – குஜராத் மாநிலத்தில் இன்று நில அதிர்வு பதிவாகியுள்ளது. இன்று காலை அங்கு 3.8 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை…
-
யாழில் பதற்றம் – பலர் கைது!!
யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்புடன் இடம்பெறவுள்ள சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு…
-
மஹபொல புலமைப்பரிசில் இன்மையால் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் சிரமம்!!
பல்கலைக்கழகங்களில் பல மாதங்களாக மாணவர்கள் மஹபொல புலமைப்பரிசில் பணம் பெற்றுக் கொள்ளப்படாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். 10 தவணைகளுக்கும் மேலாக மஹபொல புலமைப்பரிசில் கிடைக்காமையால் பல்கலைக்கழக…