இலங்கை
-
மஹபொல புலமைப்பரிசில் இன்மையால் பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் சிரமம்!!
பல்கலைக்கழகங்களில் பல மாதங்களாக மாணவர்கள் மஹபொல புலமைப்பரிசில் பணம் பெற்றுக் கொள்ளப்படாததால் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர். 10 தவணைகளுக்கும் மேலாக மஹபொல புலமைப்பரிசில் கிடைக்காமையால் பல்கலைக்கழக…
-
கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!
அரச சேவையில் தற்போது ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை, ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
-
இலங்கையில் மீண்டும் நிலநடுக்கம்!!
இலங்கையின் வெல்லவாய புத்தல பகுதியில் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதன் படி, 2.3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம்…
-
இலங்கையில் ஏற்பட்ட நில அதிர்வு குறித்து வெளியான தகவல்!!
புத்தல – வெல்லவாய பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பெலவத்தையில் உள்ள சீனி தொழிற்சாலைக்கு…
-
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கும் பூகம்ப எச்சரிக்கை!!
துருக்கி, சிரியா நாடுகளில் இடம்பெற்ற பூகம்பம் போன்று இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் பாரிய நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவுஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர்…
-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்ற உத்தரவு!!
ஏற்கனவே இருந்த தீர்மானத்தின் படி, உள்ளூராட்சி சபைத்தேர்தலை நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி , ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் …
-
இலங்கையில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு!!
வெல்லவாய, புத்தல மற்றும் ஹந்தபானகல பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
இன்று யாழ் வருகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க!!
ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க விசேட உலங்கு வானூர்தி மூலம் இன்று மதியம் யாழ்ப்பாணம் வரவுள்ளார் என கூறப்படுகிறது. பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக யாருக்கு வருகை…
-
மீண்டும் எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்- காஞ்சன விஜேசேகர!!
எரிபொருள் மற்றும் மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர மாற்றுத் திட்டம் ஏதும் தற்போது கிடையாது. 24 மணித்தியாலங்களும் மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும் என்றால் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். தேர்தல்…
-
12 வயது பாடசாலை மாணவனுக்கு ஏற்பட்ட துயரம் – பெற்றோரை எச்சரித்த பொலிசார்!!!
திம்புலாகல பிம்பொகுன கிராமத்தைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் 35 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அடித்து துன்புறுத்திய தந்தையின் கொடுமை தாங்க…