இலங்கைசெய்திகள்

ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அரசின் கைப்பிளளை – சஜித் ஆவேசம்

நாடாளுமன்றத்தில் இன்று (05) இடம்பெற்ற புதிய சபாநாயகர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் பலரின் உண்மை வேடங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளதாக எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் கைப்பொம்மையாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய செயற்படுகிறார் என்பது இன்று வெளியாகியுள்ளதாகவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button