இலங்கைசெய்திகள்

சமையல் எரிவாயுவைப் பெற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள சமையல் எரிவாயு கிளை நிறுவனம் ஒன்றிக்கு முன் இன்று (10) அதிகாலையிலிருந்து மக்கள் எரிவாயு பெறுவத்றக்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்றமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.

குறித்த கிளை நிறுவனத்திற்கு சமையல் எரிவாயு ஏற்றிய பார ஊர்தி வந்ததை அடுத்து அதிகளவு மக்கள் நீண்டவரிசையில் நிற்பதாக தெரிவித்தனர்.

Related Articles

Leave a Reply

Back to top button