இலங்கைசெய்திகள்

பட்டினிச்சாவை தவிர்க்க முடியாது – செல்வம் எம்.பி கவலை

அன்றாடம் உழைத்து வாழ்கின்ற மக்களின் நிலைமை மிகவும் வேதனைக்குரியது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் பட்டினிச்சாவை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“விவாசாயிகள் சேமித்து வைத்த நெல்மூட்டைகள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் நிறைவடைந்து விடும்.

அரசாங்கம் விவசாயிகளுக்குத் தேவையான பசளைகளை இறக்குமதி செய்து கொடுத்தால் மக்கள் கஞ்சியாவது குடித்து உயிர் வாழ்வார்கள்” என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button