இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியால் புதிய அமைச்சரவை நாளை நியமனம்

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் காரணமாக கடந்த சிலதினங்களுக்கு முன்னர் அமைச்சர்கள் கூண்டோடு இராஜினாமா செய்திருந்தார்கள்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அணைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு ஜனாதிபதி கோட்டபாயவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எதிர்கட்சியினர் அவ் அழைப்பை நிராகரித்துள்ளனர். இந்நிலையில், புதிய அமைச்சரவை ஜனாதிபதி தலைமையில் நாளை நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button