இலங்கைசமீபத்திய செய்திகள்

சென்லூட்சை தெறிக்கவிட்டது கலைஒளி – பாரதிக்கு அதிரடி காட்டியது ஞானமுருகன்

கலைஒளி வி.கழகம்

வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (20) போட்டிகளில் ஆனைக்கோட்டை கலைஒளி, மயிலங்காடு ஞானமுருகன் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

சென்லூட்ஸ் வி.கழகம்

முதலாவது போட்டியில் ஆனைக்கோட்டை கலைஒளி வி.கழத்தை எதிர்த்து இளவாலை சென்.லூட்ஸ் வி.கழகம் மோதியது. இரண்டு அணிகளும் மிகவும் விறுவிறுப்பாக ஆடி இரசிகர்களுக்கு விருந்தளித்த போட்டியில் கலைஒளி அதிரடி காட்டி 2:1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

ஞானமுருகன் வி.கழகம்

இரண்டாவது போட்டியில் மயிலங்காடு ஞானமுருகன் வி.கழத்தை எதிர்த்து அராலி பாரதி வி.கழகம் மோதியது. அதிரடி காட்டிய ஞானமுருகன் வி.கழகம் 6:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பாரதி வி.கழகம்

Related Articles

Leave a Reply

Back to top button