இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிராக தேரர் உண்ணாவிரதப் போராட்டம்

அரசாங்கத்திற்கு எதிராக தேரர் ஒருவர் கொழும்பு காலிமுகத்திடலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (20) ஆரம்பித்துள்ளார்.

தெரிபெஹே சிறிதம்ம தேரரே சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button