இலங்கைசெய்திகள்

யாழில் கோரம் 7 வயதுச்சிறுவன் விபத்தில் பலி

யாழ்ப்பாணத்தில் இன்று (11) காலை இடம்பெற்ற கோரவிபத்தில் 7 வயது பாலகன் ஒருவர் லொறியின் சில்லில் சிக்கி உடல் நசியுண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை யாழ்.மாநகரப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தாயாருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் லொறியுடன் மோதி இடம்பெற்ற விபத்திலேயே உடல்நசுங்கி பலியாகியுள்ளார்.

இப்பதைபதைக்கும் விபத்தினால் ஆத்திரமடைந்த மக்கள் லொறியை அடித்துச் சேதமாக்கியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button