இலங்கைசெய்திகள்

மகாசங்கத்தினரும் அரசுக்கு எதிராகப் போராட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாணவும், கோட்டபாய அரசு பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் நாடுபூராகவும் மக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மகா சங்கத்தினரால் அமைதியான சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) பிற்பகல் 2.30 மணிக்கு விகாரமகா தேவி பூங்காவில் மேற்க்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button