இலங்கைசெய்திகள்

அரசுக்கெதிராக தொடர்போராட்டங்களை முன்னெடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

நாட்டில் கோட்டபாய அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறுபட்ட தரப்பினராலும் பல்வேறு வகையிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், ஐக்கியமக்கள் சக்தியினரால் மெளனப் போராட்டம் ஒன்று இன்று (25) முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்போராட்டம் மாலை 5.30 மணிக்கு பொருபன சந்தியில் இருந்து ஆரம்பமாகி மொரட்டு மோதரச்சந்தியில் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button