இலங்கைசெய்திகள்

யாழ்.போதனா வைத்தியசாலையில் கண்சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கண் சத்திரசிகிச்சை மேற்க்கொள்ளும் மருந்துப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இவ்நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button