இலங்கைசெய்திகள்

அமெரிக்காவிற்கு சட்ட விரோதமாக செல்ல முற்பட்டவர் கைது

போலியான விசாவைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குச் செல்ல முயன்ற இலங்கை பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்லையைச்சேர்ந்த 64 வயதுடைய பெண்ணே கைதுசெய்யப்பட்ட நிலையில், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை ஜந்து லட்சம் ரூபா சரிரீரப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

Related Articles

Leave a Reply

Back to top button