இலங்கைசெய்திகள்

பசிலை அமெரிக்கா அனுப்பும் வரை எமது போராட்டம் ஓயாது உதயகமன்பில அதிரடி

நிதி அமைச்சர் பசில்ராஜ பக்ஷவின் பதவியை இழக்கச்செய்யது அவரை அமெரிக்கா அனுப்பும் வரை எமது போராட்டம் ஓயாது என ஜனாதிபதியால் அமைச்சுப்பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதயகமன்பில தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக நாம் சிறையில் அடைக்கப்படலாம், மரணத்தை எதிர் நோக்கலாம் எவ்வாறாக இருந்தாலும் எதற்கும் நாம் அஞ்சப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்தார்

Related Articles

Leave a Reply

Back to top button