இலங்கைசெய்திகள்

ஊடகவியலாளர் நிமலராஜன் கொலையுடன் தொடர்புடையவர் லண்டனில் கைது

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் லண்டனில் பொலிஸரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றச் சட்டம் 2001 இன் பிரிவு 51 கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Leave a Reply

Back to top button