இலங்கைசெய்திகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டம்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருட்களின் தட்டுப்பாடு, நாளுக்கு நாள் விலையேற்றம் போன்றவற்றை கண்டித்து இன்று(18) கிளிநொச்சியில் பெண்கள் சிவில் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் கண்டன பேரணி ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இப் போராட்டமானது டிப்போ சந்தியில் தொடங்கி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களிடம் மகஜர் ஒன்றும் போராட்டகாரர்களால் கையளிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Back to top button