இலங்கைசமீபத்திய செய்திகள்

ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவும் போட்டி

எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி மக்களால் மேற்க்கொள்ளப்பட்ட தன்னெழுச்சி போராட்டம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய தனது பதவியை இன்று இராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், புதிய ஜனாதிபதி வாக்கெடுப்பில் பலர் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துவரும் நிலையில் டலஸ் அழகப்பெருமவும் தமது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Back to top button